கோவை மாவட்டம், கிணத்துகடவு பகுதியில் உள்ள மகாராஜா பாரா மெடிக்கல் கல்லூரி, உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம், கிணத்துகடவு பகுதியில் உள்ள மகாராஜா பாரா மெடிக்கல் கல்லூரி, உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.